image


பூண்டி மகான். மிகப் பெரிய சித்தரான இவர், பாம்பாட்டி சுவாமிகளின் மறுபிறவி என்று கருதப்பட்டவர். சூட்சும ரீதியில் பல உலகங்களுக்கும் பயணம் செய்தவர். ஒரே சமயத்தில் பல இடங்களில், பல பக்தர்களுக்குக் காட்சி தந்தவர். காஞ்சி மஹாப் பெரியவரால் சிலாகிக்கப்பட்டவர். அவரது பொக்கிஷமான ஆராதனை புகை படங்கள்  உண்மையில் காணக் கிடைக்காத பொக்கிஷம் இது… பூண்டி மகான் ஸ்ரீலஸ்ரீ ஆற்று சுவாமிகள் திருவடிக்கே சரணம்